×

சென்னையில் ரூ.218 கோடி மோசடியில் கைது செய்யப்பட திவான் ஹவுசிங் நிதி நிறுவன நிர்வாகிகளுக்கு ஜாமீன்

சென்னை: சென்னையில் ரூ.218 கோடி மோசடியில் கைது செய்யப்பட திவான் ஹவுசிங் நிதி நிறுவன நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ரூ. 50 லட்சத்துக்கு இரு நபர் ஜாமீன் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.


Tags : executives ,Diwan Housing Company ,Chennai , Diwan Housing Company executives released on Rs 218 crore bail in Chennai
× RELATED மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் 16ம் தேதி நடக்கிறது